Author: Theneeweb
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்! – எம்.ஏ. சுமந்திரன்
பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து கவனம்
பயணிகளுக்கு எந்தவித வசதிகளை ஏற்படுத்தி கொடுக்காமல் அவர்களின் பணத்தை சூறையாடும் அரை சொகுசு பஸ் வண்டிகளின் சேவையை இரத்துச் செய்வது குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…
இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு
இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் Dr. சத்யமூர்த்தி அவர்கள் தமிழ் அதிகாரியாக ஐவரில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம் 09.12.2019…
ஆதனவரியை குறைக்காமையே எதிர்த்து வாக்களிக்க காரணம் – சுயேச்சைக்குழு உறுப்பினர்கள்
கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்தை சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தே வாக்களித்தோம் காரணம் அதிகரித்த வீதமாக 10 வீதமாக அறவிடப்படுகின்ற ஆதனவரியை ஐந்து வீதமாக குறைக்குமாறு நாம் பிரதான கோரிக்கையாக…
போலியாக தொண்டைப் புற்றுநேய் எனத் தெரிவித்து பணம் சேகரிக்கும் பெண் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்
கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். …
ஆறுதல் தருமா என்கவுன்டர் நீதி? B- கார்த்திகா வாசுதேவன்
ஹைதராபாத் பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 குற்றவாளிகளும் இன்று அதிகாலையில் தெலங்கானா காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுன்டர் அல்ல எனக் கருதப்படுகிறது. ஆயினும், நீதி கிடைப்பதற்கு வருடக்…
வடக்கு மாகாண சபை, கம்பரேலியா போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு அமைக்கப்படும்
வடக்கு மாகாண சபை, கம்பரேலியா போன்றவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள ஆணைக்குழு ஒன்று மிக விரைவில் அமைக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானனந்தா தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது…
அருளர் – ஒரு முன்னோடியின் நினைவுகள் – கருணாகரன்
ஈழப்போராட்டத்தின் முன்னோடியான அருளர் (அருளப்பு அருட்பிரகாசம்) 03.12.2019 அன்று மறைந்து விட்டார். ஈழப்புரட்சி அமைப்பு என்ற “ஈரோஸ்” இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் இன்னுமொருவரின் மறைவு இது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இன்னொரு முன்னோடியான கைலாஷ்…
தமிழர் ஊடக மையத்தின் வேண்டுகோளை ஏற்று காரைதீவில் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வேலை திட்டம் அமுல் – 72 பயனாளிகளுக்கு சூரிய மின்கலங்கள் வழங்கி வைப்பு
ஆஸ்திரேலியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி என்கிற மனித நேய ஸ்தாபனத்தால் ரி. தர்மேந்திரா தலைமையிலான தமிழர் ஊடக மையம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய காரைதீவை சேர்ந்த 72 வறிய…
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
லங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி திண்டுக்கல், டிச.7- தமிழகத்தில் அகதிகளாக குடி யேறியிருக்கும் இலங்கை தமி ழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு…
Recent Comments