Category: நாற்சந்தி
இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் – சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி
லங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி திண்டுக்கல், டிச.7- தமிழகத்தில் அகதிகளாக குடி யேறியிருக்கும் இலங்கை தமி ழர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு…
இலங்கை தமிழர் பகுதி ஆளுநர் யார்? தொடரும் இழுபறி – காரணம் இதுதான்: விரிவான தகவல்கள்
இலங்கையில் கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர், நாட்டின் அரசியல் கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் 9 மாகாணங்கள் காணப்படுகின்ற நிலையில், குறித்த 9 மாகாணங்களின்…
இரணைமடுக்குளமும் நீரரசியலும் சுப்பிரமணியம் சிவகுமார் (விரிவுரையாளர், பொறியற்பீடம், கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல்…
கரையில்மோதும் நினைவலைகள் 5 ; வேலை தந்த தேவதை — நடேசன் யாழ்ப்பாணம்
“நீ தீவான். ஆர்ட்ஸ் படித்து என்ன செய்யப்போகிறாய்? இந்துக்கல்லுரிக்கு எஞ்ஜினியரிங் படிப்பதற்கு எல்லோரும் வருகிறார்கள் “ என்று பொன்னம்பலம் மாஸ்டர் முகம் சிவந்த கோபத்துடன் எனது இடக் காதை பிடித்துத் திருகியபடி 9 ஆவது…
இலங்கை: தமிழர் பகுதிகள் ராணுவ மயமாக்கப்படுகிறதா? – செந்தில் தொண்டமான் பதில்
இலங்கையில் தமிழர் பிரதேசங்கள் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளதாகத் தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்தானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்…
தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை குலைப்பது யார்? – யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் நிழல் தலைவருமான மதியாபரனம் ஆபிரகாம் சுமந்திரன் ஒற்றுமையின் அவசியம் பற்றி பேசியிருந்தார். இந்தக் கால காலகட்டத்தில் மாற்று அணிகள் உருவாக்கப்படக் கூடாது….
கோட்டாபய தலைமையில் இலங்கை வெளியுறவு கொள்கை இந்தியாவை பகைத்து கொள்ளாத சீனச் சார்பா?
பேராசிரியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் சாலிஸ்பரி பல்கலைக்கழகம், மேரிலாந்து 28 நவம்பர் 2019 (இதில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் கருத்துகள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. – ஆசிரியர்) 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி…
இலங்கைத் தேர்தலில் வெளிப்பட்ட அச்சம் – நடேசன்
“ இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளைப்பற்றி என்ன நினைக்கிறாய் நடேசன் ?” எனக்கேட்டாள் பிரீதி அவளது கேள்விக்கு, “ இந்த முடிவையே நானும் எதிர்பார்த்தேன். அங்கு மாற்றம் வருதையே விரும்பினேன் “ என்றேன். “…
இலங்கை ஜனாதிபதி தேர்தல்: வடக்கு, கிழக்கு மக்களின் பெருமளவு ஆதரவைப் பெற்ற சஜித்
இலங்கையின் 8வது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் சமூகம் ஒரு தரப்பிற்கும், பெரும்பான்மை சிங்கள சமூகம் ஒரு தரப்பிற்கும் ஆதரவு வழங்கியுள்ளமையை காண முடிகின்றது. இலங்கை வாழ் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் புதிய ஜனநாயக…
Recent Comments